tag:blogger.com,1999:blog-5718446130107677712.comments2023-06-29T18:44:43.551+08:00"ஓலைச்சுவடி"Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger643125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-62333806437296015032015-09-06T15:24:55.211+08:002015-09-06T15:24:55.211+08:00ஐயா, இந்து வேதத்தில் எங்கும் சாதி சொல்லப்படவில்லை
...ஐயா, இந்து வேதத்தில் எங்கும் சாதி சொல்லப்படவில்லை<br />யஜுர் வேதத்தில் புருஷ சூக்தம் என்ற வேதத்தில் வருவது.<br />ப்ராமணோஸ்ய முகமாஸித்<br />பாஹூ ராஜன்ய :க்ருத<br />ஊரூ ததஸ்ய யயத் வைஸ்ய:<br />பத்த்ப்யாகும் சூத்ரோ அஜாயத.<br /> மனித வாழ்க்கையில் குருவாக இருந்து கற்பிப்பதால் ப்ராமணன் முகத்திற்கு ஓப்பானவன்.<br />தோள் வலிமையால் நாட்டை குடிகளையும் காக்கும் சத்திரியன் தோளுக்கு நிகர்.<br />வியாபாரம் செய்யும் வைஸ்யன் தொடைக்கு நிகர்.<br />மற்றவர்க்கு உழைக்கும் விவசாயி தொழிலாலி கால் பாதங்களை போன்றவன். மனிதனால் இதில் எதை இழந்தும் வாழ முடியாது என நம் முன்னோர் கூறினர். Anonymoushttps://www.blogger.com/profile/08285528784393480735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-64701526241748483672013-02-24T01:34:49.863+08:002013-02-24T01:34:49.863+08:00I am truly pleased to read this website
posts whi...I am truly pleased to read this <a href="http://www.meetkoolpeople.com/DLGMuriel" rel="nofollow">website</a> <br />posts which carries lots of helpful data, thanks for providing these <br />kinds of statistics.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-27313153761052248822011-08-28T01:10:27.128+08:002011-08-28T01:10:27.128+08:00மலேசியத் தமிழர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தொ...மலேசியத் தமிழர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தொடங்கப்பட்ட ஓர் இயக்கம். http://www.hindraf.org/Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-27768662578271990342011-08-27T23:25:47.512+08:002011-08-27T23:25:47.512+08:00இண்ட்ராஃ enraal enna ?இண்ட்ராஃ enraal enna ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-87537712795020495492011-07-13T16:44:35.180+08:002011-07-13T16:44:35.180+08:00nalla pathuvu,,
vaalththukkal..
can you come my s...nalla pathuvu,,<br />vaalththukkal..<br /><br />can you come my said?vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-34620320283716912912011-06-27T21:14:16.858+08:002011-06-27T21:14:16.858+08:00தகவலுக்கு நன்றிங்கதகவலுக்கு நன்றிங்கபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-26333256048244074082011-06-18T15:06:43.706+08:002011-06-18T15:06:43.706+08:00அன்பின் மதுரை சரவணன், தங்களின் வருகைக்கும் கருத்து...அன்பின் மதுரை சரவணன், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-25110462315056199572011-06-18T13:17:14.836+08:002011-06-18T13:17:14.836+08:00nalla visayaththai sonna ungkalukku vaalththukkal....nalla visayaththai sonna ungkalukku vaalththukkal. ithu ponra thakavalkal seithi thaalkalail maraikkappadukinrana... vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-36126568744693357172011-06-10T05:25:51.037+08:002011-06-10T05:25:51.037+08:00ஆச்சரியமூட்டும் விசயமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...ஆச்சரியமூட்டும் விசயமாக இருக்கிறது...வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-12897165872923877832011-05-30T02:13:28.419+08:002011-05-30T02:13:28.419+08:00தமாசா இருக்குது.
இதை மட்டும் சொல்லாம எத்தியோப்பிய...தமாசா இருக்குது. <br />இதை மட்டும் சொல்லாம எத்தியோப்பியாவிற்கு தெற்கே, மேற்கே, வடக்கே இருந்த அரசாங்கங்களில் எவருக்கும் இப்படிப் பெயரில்லைன்னும், சேரர்கள் மேற்கே ஆப்ரிக்காவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதை முதலில் நிறுவுங்கள். <br /><br />இப்போதைக்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-84924925939710033362011-02-23T16:46:11.406+08:002011-02-23T16:46:11.406+08:00தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இன்னல்கள் தொட...தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இன்னல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறது. எதையும் போராடியே பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். போராடுவோம்! நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்!து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-49290933563954036452010-12-10T22:36:13.722+08:002010-12-10T22:36:13.722+08:00Add facebook and other social plugins to share thi...Add facebook and other social plugins to share this valuable web page to "ulaga tamizhil makkal"...<br />"Vaalka tamizhil"...<br /><br />Sorry for english typing..<br />kathiravankathirhttps://www.blogger.com/profile/18184578768978037424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-48309384652998119142010-11-15T05:05:21.129+08:002010-11-15T05:05:21.129+08:00I could see some more usefull info on this site.. ...I could see some more usefull info on this site.. Thanks for owner of this site.. Regards, Vivek, KLAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-16553818015769779852010-07-05T08:46:56.084+08:002010-07-05T08:46:56.084+08:00அன்பின் கே.ஆர்.பி. செந்தில்,
ஆனந்த விகடன் மின்னித...அன்பின் கே.ஆர்.பி. செந்தில்,<br /><br />ஆனந்த விகடன் மின்னிதழில் இடம்பெற்றுள்ள ஓலைச்சுவடி வலைப்பதிவின் தகவல்களை வழங்கியதற்கு மிக்க நன்றி.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-82056175462097725942010-07-05T01:55:20.331+08:002010-07-05T01:55:20.331+08:00Issue Date:
23-06-2010
மலேசியத் தமிழன்
www.olai...Issue Date: <br />23-06-2010<br /><br /><br />மலேசியத் தமிழன்<br />www.olaichuvadi.blogspot.com<br /><br />புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் குறித்து மட்டுமே அறிந்திருக்கும் நமக்கு, மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளின் மீது கவனம் குவிக்கச் சொல்கிறது இந்த வலைப்பூ. மலேசியா, பினாங்கில் தமிழ் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் அனுமதியும் அரசு உதவித் தொகையும் மறுக்கப்படும் அவலத்தைப் பதிவுசெய்கிறது. தோட்டத்தொழில் களுக்காக இந்தியாவில் இருந்து வந்து இன்னமும் எவ்வித முன் னேற்றமும் அடையாத இந்தியர்கள் குறித்தும் ஆராய்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 'இண்ட்ராப்' இயக்கத்தின் 'இண்ட்ராப் குரல்' என்னும் இதழும் பதிவேற்றப்படுகிறது. அயல் தேசத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்னைகளை உணரவைக்கும் வலைப்பூ!Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-49176102302605156092010-07-05T01:54:09.957+08:002010-07-05T01:54:09.957+08:00Issue Date:
23-06-2010
வாசல்
அரசியல்
.............Issue Date: <br />23-06-2010<br /><br /><br />வாசல்<br />அரசியல்<br />...................<br />ஸ்பெஷல்-1<br />...................<br />விகடன் பொக்கிஷம்<br />...................<br />தண்டனை விகடன்<br />...................<br />ஸ்பெஷல்-2<br />...................<br />நையாண்டி<br />...................<br />கதைகள்<br />...................<br />சினிமா<br />...................<br />16 ப்ளஸ்-எனர்ஜி பக்கங்கள்<br />...................<br />இலக்கியம்<br />...................<br />தொடர்கள்<br />...................<br />சுவடுகள்<br />...................<br />உங்கள் கருத்து<br />...................<br />சந்தா<br /> <br /> <br /> <br /><br /><br />நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம்<br />- பேரா.சு.சண்முகசுந்தரம்<br />வெளியீடு: காவ்யா, 16 - இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24.<br />பக்கம்: 750 விலை ரூ.500<br /><br />நாட்டுப்புறத் தெய்வங்களே நம் விருப்பத்துக்கு உரிய தெய்வங்களாக ஆதிகாலம் தொட்டு இருந்து வந்திருக்கின்றன. இவற்றுக்கு நாட்டார் சாமி, கிராமத் தேவதைகள், சிறு தெய்வங்கள் எனப் பல பெயர்கள் இருந்தாலும், நம் பண்பாட்டின் வேர்களாக, மக்களின் அடையாளமாக இருந்து வருவது உண்மை. ஏறத்தாழ 699 நாட்டுப்புறத் தெய்வகளின் உறைவிடம், சிறப்பு, அவற்றின் ஆளுமை, அவற்றைச் சாந்தப்படுத்தும்விதங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர் சண்முகசுந்த ரம். ஹைகோர்ட் மகாராஜா, வாழுமுனி, வல்லடிக்காரர், மூதேவி, மேல்மலை கருப்பு, மாங்குடி வேப்பிலைக்காரி என விசித்திரப் பெயர்களில் சில்லிடவைக்கும் பக்தித் தகவல்கள். உங்களின் சிறு தெய்வங் களை இதில் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது!<br /><br />கேர் ஆஃப் <br />இயக்கம்: ஜி.ஹரிகிருஷ்ணன்<br />வெளியீடு: 8.சி, வில்லேஜ் தெரு, சாத்துமா நகர், டோல்கேட், சென்னை-19.<br /><br />மிகவும் தனிமை நிரம்பிய சிறுவனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் குறும்படம். ஒரு கேக், தானே ஹேப்பி பர்த்டே பாடல் பாடிக்கொண்டாடுகிற விதம்... இவர்களைப் போன்ற அநாதைச் சிறுவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு பதறவைக்கிறது. சுருங்கச் சொல்வது ஒரு கலை. அதில், ஹரி... முன்னிலை!<br />மலேசியத் தமிழன்<br />www.olaichuvadi.blogspot.com<br /><br />புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் குறித்து மட்டுமே அறிந்திருக்கும் நமக்கு, மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளின் மீது கவனம் குவிக்கச் சொல்கிறது இந்த வலைப்பூ. மலேசியா, பினாங்கில் தமிழ் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் அனுமதியும் அரசு உதவித் தொகையும் மறுக்கப்படும் அவலத்தைப் பதிவுசெய்கிறது. தோட்டத்தொழில் களுக்காக இந்தியாவில் இருந்து வந்து இன்னமும் எவ்வித முன் னேற்றமும் அடையாத இந்தியர்கள் குறித்தும் ஆராய்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 'இண்ட்ராப்' இயக்கத்தின் 'இண்ட்ராப் குரல்' என்னும் இதழும் பதிவேற்றப்படுகிறது. அயல் தேசத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்னைகளை உணரவைக்கும் வலைப்பூ!<br /><br />அம்பாசமுத்திரம் அம்பானி<br />இசை: கருணாஸ் <br />வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ. 99<br /><br />கதாநாயகன் கருணாஸே இசையமைத்திருக்கும் படம். 'பூ பூக்கும் தருணம்' பாடல் காக்டெயில் பாப் ஆல்பம் சாயல். ஃபாஸ்ட் பீட், மேளதாளம், மெல்லிசை எல்லாம் கலந்துகட்டி ஒலிக்கும் பாடல். ஏற்கெனவே பட்டிதொட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களின் கலவையான ரீ-மிக்ஸ் குத்து 'ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு'. நம்மையும் அறியாமல் தாளம் போடவைப்பது பாடலின் ஹைலைட். எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது 'கொல கொலையா முந்திரிக்கா'. மினிமம் பட்ஜெட் படத்தின் கதாநாயகத் துதிப் பாடல் 'தண்ட தண்ட பாணி'... அவ்வளவே!<br /><br />கோல் களம்! <br />www.tamilsportsnews.com<br /><br />உலகக் கோப்பைக் கால்பந்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆங்கி லத்தில் ஆயிரம் இணையதளங்கள் உண்டு. ஆனால், தமிழில்? அந்தக் குறை இனி இல்லை. சுத்தமான தமிழில் உலகக் கோப்பைபற்றிய செய்திகளை உடனுக்குடன் இங்கே படிக்கலாம். உலகக் கோப்பைக் கால்பந்துபற்றிய வரலாறு, கேள்வி-பதில், சுவாரஸ்யத் துணுக்குகள், அணிகள், வீரர்கள்பற்றிய விவரக் குறிப்புகளும் உண்டு. இந்தியக் கால்பந்து அணி, உலகக் கால்பந்து கிளப்புகள்பற்றிய செய்திகளும் தொகுத்துத் தருகிறார்கள். கால்பந்து ஜுரத்தை டிகிரி டிகிரியாக உச்சத்துக்கு ஏற்றும் தளம்!<br /><br /><br /> <br /><br /><br /> <br /> <<<Back ^TopAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-62446093690253446172010-07-05T01:54:09.958+08:002010-07-05T01:54:09.958+08:00Logout
Difficulty reading
Tamil Text?
Download Fon...Logout<br />Difficulty reading<br />Tamil Text?<br />Download Font<br /><br /><br /> <br /><br /><br /> <br /><br /><br />Issue Date: <br />23-06-2010<br /><br /><br />வாசல்<br />அரசியல்<br />...................<br />ஸ்பெஷல்-1<br />...................<br />விகடன் பொக்கிஷம்<br />...................<br />தண்டனை விகடன்<br />...................<br />ஸ்பெஷல்-2<br />...................<br />நையாண்டி<br />...................<br />கதைகள்<br />...................<br />சினிமா<br />...................<br />16 ப்ளஸ்-எனர்ஜி பக்கங்கள்<br />...................<br />இலக்கியம்<br />...................<br />தொடர்கள்<br />...................<br />சுவடுகள்<br />...................<br />உங்கள் கருத்து<br />...................<br />சந்தா<br /> <br /> <br /> <br /><br /><br />நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம்<br />- பேரா.சு.சண்முகசுந்தரம்<br />வெளியீடு: காவ்யா, 16 - இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24.<br />பக்கம்: 750 விலை ரூ.500<br /><br />நாட்டுப்புறத் தெய்வங்களே நம் விருப்பத்துக்கு உரிய தெய்வங்களாக ஆதிகாலம் தொட்டு இருந்து வந்திருக்கின்றன. இவற்றுக்கு நாட்டார் சாமி, கிராமத் தேவதைகள், சிறு தெய்வங்கள் எனப் பல பெயர்கள் இருந்தாலும், நம் பண்பாட்டின் வேர்களாக, மக்களின் அடையாளமாக இருந்து வருவது உண்மை. ஏறத்தாழ 699 நாட்டுப்புறத் தெய்வகளின் உறைவிடம், சிறப்பு, அவற்றின் ஆளுமை, அவற்றைச் சாந்தப்படுத்தும்விதங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர் சண்முகசுந்த ரம். ஹைகோர்ட் மகாராஜா, வாழுமுனி, வல்லடிக்காரர், மூதேவி, மேல்மலை கருப்பு, மாங்குடி வேப்பிலைக்காரி என விசித்திரப் பெயர்களில் சில்லிடவைக்கும் பக்தித் தகவல்கள். உங்களின் சிறு தெய்வங் களை இதில் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது!<br /><br />கேர் ஆஃப் <br />இயக்கம்: ஜி.ஹரிகிருஷ்ணன்<br />வெளியீடு: 8.சி, வில்லேஜ் தெரு, சாத்துமா நகர், டோல்கேட், சென்னை-19.<br /><br />மிகவும் தனிமை நிரம்பிய சிறுவனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் குறும்படம். ஒரு கேக், தானே ஹேப்பி பர்த்டே பாடல் பாடிக்கொண்டாடுகிற விதம்... இவர்களைப் போன்ற அநாதைச் சிறுவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு பதறவைக்கிறது. சுருங்கச் சொல்வது ஒரு கலை. அதில், ஹரி... முன்னிலை!<br />மலேசியத் தமிழன்<br />www.olaichuvadi.blogspot.com<br /><br />புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் குறித்து மட்டுமே அறிந்திருக்கும் நமக்கு, மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளின் மீது கவனம் குவிக்கச் சொல்கிறது இந்த வலைப்பூ. மலேசியா, பினாங்கில் தமிழ் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் அனுமதியும் அரசு உதவித் தொகையும் மறுக்கப்படும் அவலத்தைப் பதிவுசெய்கிறது. தோட்டத்தொழில் களுக்காக இந்தியாவில் இருந்து வந்து இன்னமும் எவ்வித முன் னேற்றமும் அடையாத இந்தியர்கள் குறித்தும் ஆராய்கிறது. மலேசிய இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 'இண்ட்ராப்' இயக்கத்தின் 'இண்ட்ராப் குரல்' என்னும் இதழும் பதிவேற்றப்படுகிறது. அயல் தேசத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்னைகளை உணரவைக்கும் வலைப்பூ!<br /><br />அம்பாசமுத்திரம் அம்பானி<br />இசை: கருணாஸ் <br />வெளியீடு: திங்க் மியூஸிக் விலை ரூ. 99<br /><br />கதாநாயகன் கருணாஸே இசையமைத்திருக்கும் படம். 'பூ பூக்கும் தருணம்' பாடல் காக்டெயில் பாப் ஆல்பம் சாயல். ஃபாஸ்ட் பீட், மேளதாளம், மெல்லிசை எல்லாம் கலந்துகட்டி ஒலிக்கும் பாடல். ஏற்கெனவே பட்டிதொட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களின் கலவையான ரீ-மிக்ஸ் குத்து 'ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு'. நம்மையும் அறியாமல் தாளம் போடவைப்பது பாடலின் ஹைலைட். எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது 'கொல கொலையா முந்திரிக்கா'. மினிமம் பட்ஜெட் படத்தின் கதாநாயகத் துதிப் பாடல் 'தண்ட தண்ட பாணி'... அவ்வளவே!<br /><br />கோல் களம்! <br />www.tamilsportsnews.com<br /><br />உலகக் கோப்பைக் கால்பந்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆங்கி லத்தில் ஆயிரம் இணையதளங்கள் உண்டு. ஆனால், தமிழில்? அந்தக் குறை இனி இல்லை. சுத்தமான தமிழில் உலகக் கோப்பைபற்றிய செய்திகளை உடனுக்குடன் இங்கே படிக்கலாம். உலகக் கோப்பைக் கால்பந்துபற்றிய வரலாறு, கேள்வி-பதில், சுவாரஸ்யத் துணுக்குகள், அணிகள், வீரர்கள்பற்றிய விவரக் குறிப்புகளும் உண்டு. இந்தியக் கால்பந்து அணி, உலகக் கால்பந்து கிளப்புகள்பற்றிய செய்திகளும் தொகுத்துத் தருகிறார்கள். கால்பந்து ஜுரத்தை டிகிரி டிகிரியாக உச்சத்துக்கு ஏற்றும் தளம்!<br /><br /><br /> <br /><br /><br /> <br /> <<<Back ^TopAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-14119825508531852672010-07-03T11:32:53.039+08:002010-07-03T11:32:53.039+08:00அன்பின் தமிழ் ஊசியாரே,
ஆனந்த விகடனில் என் வலைப்பத...அன்பின் தமிழ் ஊசியாரே,<br /><br />ஆனந்த விகடனில் என் வலைப்பதிவைப் பற்றி வெளிவந்தது எனக்குத் தெரியாது. எந்த மாதத்தில் வெளிவந்தது நண்பரே? அதன் பிரதி உங்களிடம் இருக்கிறதா? நகல் கிடைக்குமா?Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-22531870550884917502010-07-03T10:54:07.909+08:002010-07-03T10:54:07.909+08:00நண்பருக்கு வணக்கம் .... நலமா ? உங்கள் வலைபதிவைப் ப...நண்பருக்கு வணக்கம் .... நலமா ? உங்கள் வலைபதிவைப் பற்றி ஆனந்த விகடனில் வந்தது .... பார்த்தீர்களா ??? எனக்கு மகிழ்சியும் .... பெருமிதமாகவும் இருந்தது ... என் Facebook ID: Mathialagan Muniandy ... உங்களோடு என்னை இணைத்துக் கொள்ளவும் ....Tamil Usihttps://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-86530791152361773762010-06-03T23:11:07.047+08:002010-06-03T23:11:07.047+08:00இன்னும் எத்தனை காலம் இந்த இன்னல்கள் தொடருமோ யாம் அ...இன்னும் எத்தனை காலம் இந்த இன்னல்கள் தொடருமோ யாம் அறியேன் பராபரமே...!<br /><br />நமது குழந்தைகளுக்கு எதைக் காட்டி இனி படிக்க வைப்பது..?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-41165549009589938132010-05-06T12:45:19.624+08:002010-05-06T12:45:19.624+08:00நல்ல பதிவு...
நன்றி..நல்ல பதிவு...<br />நன்றி..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-77068620839898245382010-04-22T08:36:42.669+08:002010-04-22T08:36:42.669+08:00சொந்தப் பிள்ளையும் உறவுக்காரப் பிள்ளையும் ஒரே வீட்...சொந்தப் பிள்ளையும் உறவுக்காரப் பிள்ளையும் ஒரே வீட்டில் வளர்ந்தால் என்ன நிலைமை ஏற்படுமோ அதுவேதான் மலேசியாவில் நம் நிலையும்.<br /><br />இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாறப் போகிறோம் நாட்டிலே!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-36770386273410696582010-03-15T12:51:26.641+08:002010-03-15T12:51:26.641+08:00Hello Friend, Hope everything is fine.
I am a re...Hello Friend, Hope everything is fine. <br />I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you<br /><br /> <br />Meharunnisha<br />Doctoral Candidate<br />Dept of Psychology<br />Bharathiar University<br />Coimbatore - 641046<br />Tamil Nadu, India<br />meharun@gmail.com <br /> <br /> <br />(Pls ignore if you get this mail already)Happy Smileshttps://www.blogger.com/profile/00092525043666091859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-29363179646055145572010-02-27T13:41:20.550+08:002010-02-27T13:41:20.550+08:00உதய சூரியன் அவன்
இதய வெளிச்சம் அவன்
குமரன் திருமுர...உதய சூரியன் அவன்<br />இதய வெளிச்சம் அவன்<br />குமரன் திருமுருகன் அவம்<br />உதயகுமார் என பெயர் பெற்றவன்sivasakthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5718446130107677712.post-67580715270378164972010-02-23T16:41:12.471+08:002010-02-23T16:41:12.471+08:00பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகிய இருவரு...பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகிய இருவரும் கல்வி அமைச்சின் தலைமை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று பி.உதயக்குமார் கூறியிருப்பதை காட்டிலும் தலைமை அதிகாரியிடம் கெஞ்சியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கலாம். இன்றைய நமது தேசியக் கல்விக் கொள்கையானது முன்பே மலாய் இனவாத அதிகாரிகளால் கொள்கையாய் வகுக்கப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அமலாக்கப் பட்டு வருகின்றது.அம்னோ அரசியல் வாதிகள் கூட அங்கே வாலாட்ட முடியாது.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com